பெரியார் பற்றி புரிதல் இல்லாமல் பேசும் பலருக்கு இந்த பதிவு
------------------------------ ------------------------------ ------------------
தந்தை பெரியார் அவர்கள் 72 வயதில் 31 வயதான மணியம்மை அவர்களை பெண்பார்த்து வரதட்சினை, வண்டியெல்லாம் வாங்கி குடும்ப வாழ்க்கைக்காகவோ, வாரிசு வேண்டும் எனவோ திருமணம் செய்து கொள்ளவில்லை.. முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போனபோது சொன்னார்கள் எனக்கிருந்த பாரம் குறைந்து விட்டது.. இனி இந்த மக்களுக்காக உழைக்க எனக்கு முழு நேரம் கிடைத்துவிட்டது என்று..
பெரியாருக்கு 72 வயது ஆகும் போது தன்னுடைய கோடிக்கணக்கான பரம்பரை சொத்தை பொது மக்களுக்காக எழுதி வைத்த போது, சட்டத்தில் இடமில்லை...நீங்கள் வாரிசாக நியமித்தால் அவர்கள் வேண்டுமானால் பொதுச்சொத்தாக்கமுடியும் என்ற நிலை....உடனே பெரியார் மணியம்மையை தத்தெடுக்க முற்படுகிறார்...அதற்கும் சட்டத்தில் இடமில்லை..ஏனெனில் வயது வந்த பெண்ணை சுவீகரிக்கமுடியாது அதாவது தத்தெடுக்கமுடியாது என்பது சட்டம்..
------------------------------
தந்தை பெரியார் அவர்கள் 72 வயதில் 31 வயதான மணியம்மை அவர்களை பெண்பார்த்து வரதட்சினை, வண்டியெல்லாம் வாங்கி குடும்ப வாழ்க்கைக்காகவோ, வாரிசு வேண்டும் எனவோ திருமணம் செய்து கொள்ளவில்லை.. முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போனபோது சொன்னார்கள் எனக்கிருந்த பாரம் குறைந்து விட்டது.. இனி இந்த மக்களுக்காக உழைக்க எனக்கு முழு நேரம் கிடைத்துவிட்டது என்று..
பெரியாருக்கு 72 வயது ஆகும் போது தன்னுடைய கோடிக்கணக்கான பரம்பரை சொத்தை பொது மக்களுக்காக எழுதி வைத்த போது, சட்டத்தில் இடமில்லை...நீங்கள் வாரிசாக நியமித்தால் அவர்கள் வேண்டுமானால் பொதுச்சொத்தாக்கமுடியும் என்ற நிலை....உடனே பெரியார் மணியம்மையை தத்தெடுக்க முற்படுகிறார்...அதற்கும் சட்டத்தில் இடமில்லை..ஏனெனில் வயது வந்த பெண்ணை சுவீகரிக்கமுடியாது அதாவது தத்தெடுக்கமுடியாது என்பது சட்டம்..
ஏற்காட்டில் இதைப்பற்றி கலந்தாலோசிக்க ஒரு வீட்டை விலைக்கு வாங்கி 20 வழக்கறிஞர்களுடன் தினமும் வாதாடியதைப் பார்த்த மணியம்மையார்.. மக்களுக்கு இந்த சொத்து போகவேண்டும் என்று நீங்கள் கருதினால் அதற்காக என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? என்றவுடன் அதிர்ந்து போன பெரியார், என்னம்மா சொல்கிறீர்கள் என்றார்..
நான் உங்களுக்கு சமைத்துப் போடுகிறேன், துணி துவைக்கிறேன்.. இதை என் வாழ்நாள் முழுவதும் செய்யபோகிறேன். இந்த வெங்காய சட்டதிற்காக நீங்கள் ஏன் யோசனை செய்யணும் என்ற பிறகு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த, அய்யாவின் மிக நெருங்கிய நண்பர் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து சொன்னபோது, ராஜாஜி அவர்கள்,, . உங்களுக்கு 72 வயதான பிறகு இப்போது திருமணம் செய்தால், மக்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவார்கள் என்றார்.
அப்போது அறிவு ஆசான் தந்தை பெரியார் எனக்கு மக்கள் பேசுவதைப்பற்றிக் கவலையில்லை.. அவர்களின் நலம்தான் முக்கியம் என்று சொல்லி,,, .நடந்த திருமணம்.. அடிமையை விலைக்கு வாங்கும் திருமணமல்ல.. இன்றும், அனேக ஏழைப்பெண் குழந்தைகளை, அனாதை பெண்பிள்ளைகளை படிக்க வைக்க அவருடைய அந்த தியாகம் பயனாக இருக்கிறது.ராஜகோபாலாச்சாரியின் பேச்சைக்கேடுடு நடந்த திருமணம் என்று வேறு கொச்சைப்படுத்தினர் ...
நான் உங்களுக்கு சமைத்துப் போடுகிறேன், துணி துவைக்கிறேன்.. இதை என் வாழ்நாள் முழுவதும் செய்யபோகிறேன். இந்த வெங்காய சட்டதிற்காக நீங்கள் ஏன் யோசனை செய்யணும் என்ற பிறகு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த, அய்யாவின் மிக நெருங்கிய நண்பர் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து சொன்னபோது, ராஜாஜி அவர்கள்,, . உங்களுக்கு 72 வயதான பிறகு இப்போது திருமணம் செய்தால், மக்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவார்கள் என்றார்.
அப்போது அறிவு ஆசான் தந்தை பெரியார் எனக்கு மக்கள் பேசுவதைப்பற்றிக் கவலையில்லை.. அவர்களின் நலம்தான் முக்கியம் என்று சொல்லி,,, .நடந்த திருமணம்.. அடிமையை விலைக்கு வாங்கும் திருமணமல்ல.. இன்றும், அனேக ஏழைப்பெண் குழந்தைகளை, அனாதை பெண்பிள்ளைகளை படிக்க வைக்க அவருடைய அந்த தியாகம் பயனாக இருக்கிறது.ராஜகோபாலாச்சாரியின் பேச்சைக்கேடுடு நடந்த திருமணம் என்று வேறு கொச்சைப்படுத்தினர் ...
--நன்றி வெற்றிவேந்தன்...
பெரியார் பற்றி புரிதல் இல்லாமல் பேசும் பலருக்கு இந்த பதிவு
ReplyDelete------------------------------------------------------------------------------
தந்தை பெரியார் அவர்கள் 72 வயதில் 31 வயதான மணியம்மை அவர்களை பெண்பார்த்து வரதட்சினை, வண்டியெல்லாம் வாங்கி குடும்ப வாழ்க்கைக்காகவோ, வாரிசு வேண்டும் எனவோ திருமணம் செய்து கொள்ளவில்லை.. முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போனபோது சொன்னார்கள் எனக்கிருந்த பாரம் குறைந்து விட்டது.. இனி இந்த மக்களுக்காக உழைக்க எனக்கு முழு நேரம் கிடைத்துவிட்டது என்று..
பெரியாருக்கு 72 வயது ஆகும் போது தன்னுடைய கோடிக்கணக்கான பரம்பரை சொத்தை பொது மக்களுக்காக எழுதி வைத்த போது, சட்டத்தில் இடமில்லை...நீங்கள் வாரிசாக நியமித்தால் அவர்கள் வேண்டுமானால் பொதுச்சொத்தாக்கமுடியும் என்ற நிலை....உடனே பெரியார் மணியம்மையை தத்தெடுக்க முற்படுகிறார்...அதற்கும் சட்டத்தில் இடமில்லை..ஏனெனில் வயது வந்த பெண்ணை சுவீகரிக்கமுடியாது அதாவது தத்தெடுக்கமுடியாது என்பது சட்டம்..
ஏற்காட்டில் இதைப்பற்றி கலந்தாலோசிக்க ஒரு வீட்டை விலைக்கு வாங்கி 20 வழக்கறிஞர்களுடன் தினமும் வாதாடியதைப் பார்த்த மணியம்மையார்.. மக்களுக்கு இந்த சொத்து போகவேண்டும் என்று நீங்கள் கருதினால் அதற்காக என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? என்றவுடன் அதிர்ந்து போன பெரியார், என்னம்மா சொல்கிறீர்கள் என்றார்..
நான் உங்களுக்கு சமைத்துப் போடுகிறேன், துணி துவைக்கிறேன்.. இதை என் வாழ்நாள் முழுவதும் செய்யபோகிறேன். இந்த வெங்காய சட்டதிற்காக நீங்கள் ஏன் யோசனை செய்யணும் என்ற பிறகு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த, அய்யாவின் மிக நெருங்கிய நண்பர் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து சொன்னபோது, ராஜாஜி அவர்கள்,, . உங்களுக்கு 72 வயதான பிறகு இப்போது திருமணம் செய்தால், மக்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவார்கள் என்றார்.
அப்போது அறிவு ஆசான் தந்தை பெரியார் எனக்கு மக்கள் பேசுவதைப்பற்றிக் கவலையில்லை.. அவர்களின் நலம்தான் முக்கியம் என்று சொல்லி,,, .நடந்த திருமணம்.. அடிமையை விலைக்கு வாங்கும் திருமணமல்ல.. இன்றும், அனேக ஏழைப்பெண் குழந்தைகளை, அனாதை பெண்பிள்ளைகளை படிக்க வைக்க அவருடைய அந்த தியாகம் பயனாக இருக்கிறது.ராஜகோபாலாச்சாரியின் பேச்சைக்கேடுடு நடந்த திருமணம் என்று வேறு கொச்சைப்படுத்தினர் ...
--நன்றி வெற்றிவேந்தன்...